பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி

பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
விஜித் வெலிகல தலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டுள்ள வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

இதன்படி லலித் செனவிரத்ன, கசுன் தாரகா அமல், மலிந்த செனவிரத்ன, ரசிக துசித குமார, பேராசிரியர் பி.கே.ஜி காவந்திஸ்ஸா, சமந்தா பெர்னாண்டோ, சமுதித குமாரசிங்க, அஜித் ரண்துனு, என்எம் காலித், ஷம்மி கிரிண்டே, நிர்மலா கரவ்கொட, சமிந்த ஹெட்டிகன்கனமேங்கே ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!