பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி October 16, 2021 7:07 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.விஜித் வெலிகல தலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டுள்ள வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுஇதன்படி லலித் செனவிரத்ன, கசுன் தாரகா அமல், மலிந்த செனவிரத்ன, ரசிக துசித குமார, பேராசிரியர் பி.கே.ஜி காவந்திஸ்ஸா, சமந்தா பெர்னாண்டோ, சமுதித குமாரசிங்க, அஜித் ரண்துனு, என்எம் காலித், ஷம்மி கிரிண்டே, நிர்மலா கரவ்கொட, சமிந்த ஹெட்டிகன்கனமேங்கே ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…