எரிபொருள் துறைமுகம், , தபால் போக்குவரத்து , அரச வங்கிகள் – அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் October 30, 2021 7:26 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டில் எரிபொருள் துறைமுகம், , தபால் போக்குவரத்து , அரச வங்கிகள் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை பொதுமக்களின் வாழ்க்கைக்கு பொருத்தமான அத்தியாவசிய சேவைகளை இடையூறு இன்றி பேணுவது இதன்நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த சேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அரச திணைக்களங்கள் அரச வங்கிகள் உள்ளுராட்சி அமைப்புக்கள் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…