நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!