வரவு செலவு திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் சற்று முன்னர் நாடாளுமன்றில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்பொழுது 2022 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பிற்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசாங்கத்தின் யோசனைகளை சபையில் முன்வைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!