பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை..!

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நத்தார் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் முன்னதாக டிசம்பர் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!