நாடு திரும்பினார் அமைச்சர் பசில்! January 1, 2022 12:45 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் நடுப்பகுதியில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தனிப்பட்ட விஜயமாக பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தார். இந்த காலப்பகுதியில் பதில் நிதி அமைச்சராக பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையிலேயே, பசில் ராஜபக்ச கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…