ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ற விதத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது -அரசாங்கம் காட்டம்

மனித உரிமைகள் பேரவைக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ அவசியமான விதத்தில் சிறைக்கைதிகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!