இராஜாங்க அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரி! March 9, 2022 9:25 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்று பிற்பகல் அ கையளித்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சு உட்பட முக்கிய அமைச்சுக்களின் செயலர்களாக ஓய்வு பெற்ற படைத்தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…