கப்ராலை பதவி விலக கோரிய விவகாரம் – ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு கோரப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!