மீண்டும் மூடப்படவுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த  எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சப்புகஸ்கந்த  எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்   நாளை முதல் இவ்வாறு மூடப்படவுள்ளதாக   இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

இதேவேளை எரிபொருள்  தட்டுப்பாடு காரணமாக  சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்  பல்வேறு சந்தர்ப்பங்களில்  2 தடவைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!