முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு அனுமதி…..? March 19, 2022 7:55 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை அதற்கான கட்டண கருவிகளை விநியோகிக்கும் நிறுவனங்கள் மேற்கொள்வதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகளின் தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகளின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனை தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை அதற்கான கட்டண கருவிகளை விநியோகிக்கும் நிறுவனங்கள் தீர்மானிப்பதனை, அரசாங்கம் தலையீடு செய்து நிவர்த்திக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், முச்சக்கர வண்டிகளின் ஆரம்ப கட்டணத்தினை 80 ரூபாவிற்கும், அடுத்துவரும் தூரத்திற்கான கட்டணங்களை 50 ரூபாவாகவும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகளின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…