நிதியமைச்சர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

பொருளாதார நிலைமை மற்றும்  இந்தியாவின் ஒத்துழைப்பு  தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர்  தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!