மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் அஜித் நிவார்ட் கப்ரால்! April 4, 2022 7:19 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை இட்டு அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்போது தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் தாம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக நேற்று நள்ளிரவு பிரதமர் மற்றும் ஜனாதிபதி தவிர ஏனைய அமைச்சர்கள் பதவி விலகும் கடிதத்தை பிரதமர் மகிந்தவிடம் கையளித்திருந்தனர்.இந்த நிலையில் தற்போது மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலும் தனது பதவியை இராஜினமா செய்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…