ஜனாதிபதி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைகளுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீர்வு முன்வைக்கப்படாத நிலையில், ஜனாதிபதி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

மஹர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆரப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!