அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கையெழுத்து போராட்டம் ஆரம்பம்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா   பிரேரணைக்கான  கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையினை ஐக்கிய  மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.

 கட்சி உறுப்பினர்களிடம்  கையெழுத்து சேகரிக்கும்  நடவடிக்கை இன்று முதல்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!