சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் நம்பிக்கை கொள்வதாக மத்திய வங்கி அறிவிப்பு

சர்வதேச  நாணய நிதியத்துடன்  எதிர்வரும் 2  மாதங்களுக்குள்  முதற்கட்ட ஒப்பந்தத்தை  மேற்கொள்வது தொடர்பில்  நம்பிக்கை கொண்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது

வர்த்தக சம்மேளனத்தின் விசேட மாநாடு நேற்று இடம்பெற்றது.

 குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைத்த மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!