உகண்டா பஸ் விபத்தில் 20பேர் உயிரிழப்பு

உகண்டாவின் மேற்கு பகுதியில்  இருந்து  தலைநகர் நோக்கி  பயணித்த  பஸ் ஒன்று  விபத்துக்குள்ளானதில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

 உகண்டாவில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்  மிகவும் மோசமான சம்பவம்  இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவின் மேற்கு பகுதியில்  பஸ் விபத்துக்குள்ளானதில்  சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்

உகண்டாவின் மேற்கு பகுதியில்  இருந்து  தலைநகர் நோக்கி  பயணித்த  பஸ் ஒன்று  விபத்துக்குள்ளானதில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

 உகண்டாவில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்  மிகவும் மோசமான சம்பவம்  இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!