உகண்டா பஸ் விபத்தில் 20பேர் உயிரிழப்பு May 5, 2022 10:13 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உகண்டாவின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன உகண்டாவில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மிகவும் மோசமான சம்பவம் இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உகண்டாவின் மேற்கு பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்உகண்டாவின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன உகண்டாவில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மிகவும் மோசமான சம்பவம் இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…