21வது திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்..!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன்  இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் முதற்கட்டமாக கடந்த மாதம் 27 ஆம் திகதி கலந்துரையாடல்  முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு  தரப்பினர் முன்வைத்த முன்மொழிவுகளை பரிசீலித்து இன்றைய கலந்துரையாடலில்  இறுதி தீர்மானம்  எடுக்கப்படும்  எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!