சர்வஜன வாக்கெடுப்பு இன்றி திருத்தத்தை நிறைவேற்ற எதிர்ப்பார்ப்பதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு..!

எதிர்க்கட்சிகள் நீண்ட முன்னேற்றத்தை எதிர்ப்பார்ப்பதாகவும், அதனை விடுத்து சர்வஜன வாக்கெடுப்பு இன்றி திருத்தத்தை நிறைவேற்றவே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!