இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள கடுமையான முடிவு July 30, 2022 12:19 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகியவை ஒழுங்கு விதிமுறைகளுக்கு இணங்கி செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.விதிமுறைகளை கடுமையாக்க முடிவுஇல்லையெனில், உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகத்திற்கு எதிராக உரிய சட்ட விதிகளுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடர்புடைய விதிமுறைகளை கடுமையாக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…