இலங்கையிடம் எதிர்ப்பை வெளியிட்டது இந்தியா! August 1, 2022 3:13 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest சீன கப்பலின் வருகை குறித்த தனது கரிசனையை இந்தியா உத்தியோகபூர்வமான விதத்தில் இலங்கைக்கு தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.அடுத்தவாரமளவில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள சீன கப்பல் குறித்த தனது கரிசனையை இலங்கையிடம் இந்தியா உத்தியோகபூர்வமான விதத்தில் தெரிவித்துள்ளது .யுவான் வாங் 5 கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துநிற்பதற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளமை குறித்து உயர்மட்ட அளவில் இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.11 ம் திகதி அம்பாந்தோட்டை வரவுள்ள கப்பல் 17ம் திகதி வரை துறைமுகத்தில் தரித்துநிற்க்கும்.இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ள போதிலும் இலங்கை இதுவரை கப்பலின் வருகையை நிறுத்துவதற்கு மறுத்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…