அமைச்சுப் பதவியை பெறும் வெறி இல்லை! August 5, 2022 9:40 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வெறி தமக்கு இல்லை எனவும், வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க விரும்புவதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தாம் முன்னாள் நீதிபதி என்பதால் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதில் தனக்கு விசேட அக்கறை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறிலங்கா அதிபரிடம் பிரேரணையை சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார்.இந்த பிரேரணைக்கு அதிபரின் பதிலை கருத்தில் கொண்டு சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை தமது கட்சி தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…