சர்வதேசத்தை வெற்றிக்கொள்வதில் அரசாங்கத்தின் தோல்வி: சஜித் காட்டம்

நாட்டின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்கும் போது ஜெனிவாவில் இவ்வாறான நிலைமை ஏற்படும் என்று நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் நாடு என்ற ரீதியில் பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

எங்களுக்கு எதிராக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. அத்துடன் 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!