கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு திரும்பியது!

குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன. இன்று முதல் வழமைப்போல சேவைகள் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சீரற்ற நிலை நேற்று இரவு சீர் செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!