ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பேராசிரியர் ஆஷு மாரசிங்க!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!