குழந்தைப்பிள்ளைத்தனமான செயற்பாடுகளை விக்னேஸ்வரன் நிறுத்த வேண்டும்! December 26, 2022 12:43 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதாகயிருந்தால் குழந்தைப்பிள்ளைத்தனமான செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் கைவிட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு ,களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார். தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதி அவர்கள் யாருக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டியதில்லையெனவும் அவர் தெரிவித்தார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…