அரைக்கம்பத்தில் தேசியக் கொடி! January 5, 2023 9:25 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக சகல அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தையின் மரண சடங்கு, இன்று நடைபெறவுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…