அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது!

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எழுத்து மூலம் அமைச்சரவையின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!