சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி February 4, 2023 9:10 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட உரையாற்ற உள்ளார். இன்றைய தினம் (04.02.2023) மாலை நாட்டு மக்களுக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது.இம்முறை தேசிய தின நிகழ்வுகளின் போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு எவ்வித உரையையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் மாலை 6.45 மணிக்கு ஜனாதிபதியின் விசேட உரை ஊடகங்களின் வாயிலாக ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…