தவறை திருத்த சந்தர்ப்பம் வழங்குங்கள்: மக்களிடம் பசில் கோரிக்கை

இழைக்கப்பட்ட தவறுகளை புரிந்து கொண்டு அவற்றை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் என பசில் ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

பிழைகள் எங்களிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன, பிழைகளைத் தேடினோம், அந்த தவறுகளை சரிசெய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!