பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டது ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம்


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளது.  ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயத்துக்கு சீல் வைக்குமாறு இன்று (16.02.2023) பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கொள்ளுப்பிட்டி – மைக்கெல் வீதிப்பகுதியில் உள்ள அவரது காரியாலயத்துக்கு சீல் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!