மேலும் பல நிறுவனங்கள் நிதியமைச்சின் வசம்!

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    
ஸ்ரீலங்கா ரெலிக்கொம், தாமரைக் கோபுரம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம், உள்ளிட்ட சிலவற்றை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் கொண்டு வரும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!