அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! சி.வி.விக்னேஸ்வரன் June 13, 2023 9:19 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது இல்லத்தில் நேற்று(12.06.2023) மாலை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனான சந்திப்பு தொடர்பிலும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…