திருகோணமலையில் புதிய வழிபாட்டுத் தலங்கள் – ரணில் முக்கிய உத்தரவு! August 25, 2023 9:53 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest திருகோணமலை மாவட்டத்தில் புதிய மத வழிபாட்டுத் தலங்களை எதிர்காலத்தில் நிர்மாணிக்கும்போது, கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் நேற்று திருகோணமலை விமானப்படை தளத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…