தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று போராட்டம்!

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
    
குறித்த போராட்டமானது இன்று பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து, நாளை மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவுள்ளது. “எமது மக்களின் எதிர்ப்பைக்க காட்ட அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!