தென் பசுபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் : சிறிய அளவில் சுனாமி அலைகள் மேலெழுந்துள்ளன

தென் பசுபிக் கடற்பகுதியான கலேடோனியாவில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை உணரப்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சாதாரண நிலையை விட 7 அங்குல உயரத்தில் சுனாமி அலைகள் மேலெழுந்ததாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இது வரை எது விதமான பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!