Tag: சிவசக்தி ஆனந்தன்

தமிழர்களின் ஜனநாயக போராட்டங்களை முடக்கவே பல்கலை. மாணவர்கள் கைது!

தமிழர்களுக்கான ஜனநாயக போராட்டங்களையும், நிகழ்வுகளையும் முன்னெடுக்காது அவர்களின் பங்குபற்றலை குறைப்பதை பின்னணியாகக் கொண்டே யாழ். பல்கலைக்கழக மாணவர்களது கைது இடம்பெற்றுள்ளதாக…
500 போராளிகளுக்கும் 27 குழந்தைகளுக்கும் என்ன நடந்தது? – சிவசக்தி ஆனந்தன்

இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட 500 மேற்பட்ட போராளிகள் மற்றும் 27குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியை…
பல்கலைக்கழக மாணவர்கள் மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுப்பது ஏன்? – சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்பவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகாததன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள்…
திருக்கேதீஸ்வரம் சம்பவம் சர்வதேசத்தை திசை திருப்புகின்ற முயற்சியா? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், திருக்கேதீஸ்வரம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம், சர்வதேசத்தை திசை திருப்புகின்ற…
இராஜதந்திரம் தோற்றுவிட்டதை ஒப்புக்கொண்டு விட்டது கூட்டமைப்பு! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை…
கூட்டமைப்பின் முடிவுக்கு சிவசக்தி ஆனந்தன் கட்டுப்படமாட்டார் – சுரேஸ்

தற்போதைய அரசியல் நெருக்கடியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈபிஆர்எல்எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கட்டுப்பட்டு செயற்படமாட்டார் என்று…
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அனுராதபுரவில் போராட்டம்! – சிங்கள இளைஞர்களும் இணைந்தனர்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அனுராதபுரவில் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அரசியல்…
ஜெனிவாவைச் சமாளிக்க அபிவிருத்திச் செயலணியா?

சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் நம்மை ஏமாற்றுகின்றனர் என்பது தெரிந்த உண்மை. எனினும் அந்த ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் நம்…