Tag: சீ.வி.கே.சிவஞானம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக பிரதான பங்களிப்பில் உருவானதே கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக பிரதான பங்களிப்பு இருந்தது என வடக்கு மாகாண சபையின்…
இரத்த ஆறு ஓடும் என எச்சரித்தவர் ஆளுநரா?

மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது…
தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் நோக்கில் திணைக்களங்கள் செயற்படுகின்றன ; சீ.வி.கே

தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த…
மாவை போட்டியிடாவிடின் நானே முதல்வர் பதவிக்கு போட்டியிடுவேன்! – சீ.வி.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர் என வடமாகாண சபை…
விக்னேஸ்வரன் நீதிமன்றம் செல்வது வட மாகாண சபை வரலாற்றில் கரும்புள்ளி! – சிவிகே

வட மாகாண முதலமைச்சரும், நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றத்திற்கு செல்வது தமிழர்களுக்கு கிடைத்த தன்னாட்சி சபையான வட மாகாண…
வடக்கு, கிழக்கில் ஐ.நா கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்புக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது வட மாகாணசபை!

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்பகு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோரும், தமிழ் பேசும் மக்களின்…
சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! – வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்…
அடுத்த அமர்வுக்கு முன் புதிய அமைச்சரவை! – அவைத் தலைவர்

அடுத்த மாகாண சபை அமர்வுக்கு முன்னர், வடமாகாண அமைச்சர் சபை ஒன்று அமைக்கப்படும். முதலமைச்சருடனும், ஆளுநருடனும் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில்…