தாஜுடீனின் மரண விசாரணைகளை நல்லாட்சி பிச்சைக்காரனின் புண்ணைப் போலாக்கியுள்ளது!!! மாதுளுவாபே சோபித தேரரின் ஞாபகார்த்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து…