Tag: தேசிய ஐக்கிய முன்னணி

எதிர்க்கட்சியினர் ஐந்துபேரை சிறையில் அடைத்துவிட்டு தேர்தலுக்கு செல்லவே அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது : அஸாத் சாலி

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐந்துபேரை சிறையில் அடைத்துவிட்டு தேர்தலுக்கு செல்லவே அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. என்றாலும் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்ந்தும் அமுலில்…
கோப்குழுவின் விசாரணை அறிக்கை செல்லுபடியற்றதாக மாறியுள்ளது – அஸாத் சாலி

ஆட்சிக்குவரும் பிரதான கட்சிகள் இரண்டும் கடந்தகால அரசாங்கங்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாத்தே வந்திருக்கின்றது. யாரையும் சிறைக்கு அனுப்பிய வரலாறு இல்லை.…
ரணில் விக்ரமசிங்கவே  கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி வருகின்றார் ;  அஸாத் சாலி

ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை இழுத்தடித்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி வருகின்றார். கட்சிக்குள் பெரும்பான்மையானவர்களில் ஆதரவு இருப்பவரை வேட்பாளராக…