நிஷாந்த சில்வாவின் இடமாற்றத்துக்கான தடை : எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : சாகல

பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை குற்றபுலனாய்வு பிரிவிலிருந்து இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய தடையத்தரவே தேசிய அரசாங்கத்தின் வெற்றி என குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளமன்ற உறப்பினர் சாகல ரத்னாயக்க, பல முறைகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறைவேற்றி விட்டோம். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை மீண்டும் பிரதமராக்குவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை எம்மால் நிரூபிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷவை தெரிவுசெய்தது பின்னர் நாட்டில் இடம்பெற்றுவரும் நெருக்கடி நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்காண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!