பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை தமக்கு இல்லை என்கிறார் மஹிந்த!

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “சட்டவிரோத பாராளுமன்றத்தை நாம் புறக்கணிக்கின்றோம். சபாநாயகர் கருஜயசூரிய சட்டவிரோதமாக பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். எனவே தான் நேற்றைய பாராளுன்ற அமர்வினையும் நாங்கள் புறக்கணித்தோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!