மூடநம்பிக்கையில் கொள்ளப்பட்டனர் குழந்தைகள்

உடல் உறுப்புக்காக ஆறு குழந்தைகள் தான்சான்யாவில் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட அக் குழந்தைகளின் காது, பற்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கொல்லப்பட்ட சிறுவர்களின் வயதெல்லை இரண்டிலிருந்து, ஒன்பது வரை இருக்க் கூடுமென அதிகாரிகள் தெரவிக்கின்றனரை்.

சில குழந்தைகளின் மூட்டு பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.

மூடநம்பிக்கையின் காரணமாகவே குறித்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளின் உடல் பாகங்கள் செல்வத்தை கொண்டு வருமென சூனியக்காரர்கள் சொல்வதை கேட்டு குழந்தைகளை கொன்று உடல் பாகங்களை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!