இன்று முதல் கவனமாக இருங்கள்! – நான்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களும் மாத்தளை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும், இன்று தொடக்கம் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், வெளியில் செல்பவர்கள் மிகவும் ​​​​அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல ஈரப்பதம் மற்றும் உஷ்ண நிலை என்பன இன்று முதல் அதிகரித்து காணப்படும் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ​அனைவரும் அவதானத்துடன் செயற்படுவதோடு, அதிகளவில் நீரை பருகுமாறும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!