இனி கடவுள் தான் துணை! – என்கிறார் மகிந்த

??????????????????????????????????????????????????????????
இனி நாட்டு மக்களுக்கு கடவுள் தான் துணையாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். “அமைச்சரவையின் மேல்தட்டில் உள்ளவற்றை கீழ் தட்டிற்கு மாற்றியுள்ளார்கள். இதனை விஞ்ஞான ரீதியான மாற்றம் என கூறுகின்றனர்.

அமைச்சரவை மாற்றத்தை அவ்வாறு கூறமுடியாது. அப்படி கூறுவார்களாக இருந்தால் கேலிக் கூத்தான ஒரு விடயம். இந்நிலையில், இனி நாட்டு மக்களுக்கு கடவுளின் துணைதான். கருத்துக்களுக்குள்ள விளக்கத்தைப் புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்துவது தான் அறிவார்ந்த நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!