கச்சதீவு திருவிழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. விழாவுக்கு வரும் அடியார்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த திருவிழாவில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!