வவுனியாவில் பாரிய சுற்றிவளைப்பு – பெரும் பதற்றம்!

வவுனியா- பெரியபள்ளி வாசல் மற்றும் சந்தையை சுற்றியுள்ள வீதிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதுடன், சுற்றிவளைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடும் சோதனைகளுக்குப் பின்னர் வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!