காத்தான்குடி பள்ளிவாசல் மையவாடியில் ஆயுதங்கள்!

காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் . காத்தான்குடி பெரிய மீரா பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர். கல்லடி 231 ஆவது படைப்பிரிவினரே குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!