Tag: காத்தான்குடி

காத்தான்குடி பொலிஸ் நிலையம் மூடப்பட்டது! – 32 பொலிசாருக்கு கொரோனா.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெரும் குற்றப் பிரிவு மற்றும் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா…
கிழக்கில் இருந்து வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்…
மட்டக்களப்பில் ஆலய வழிபாடுகள் நிறுத்தம்! – ஒரு வாரத்துக்கு இறுக்கமான தனிமைப்படுத்தல் சட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் ஒருவாரத்திற்கு அனைத்து மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன், சிகை அலங்கார நிலையங்களை மூடுவதற்கும்,…
ஷஹ்ரானை தப்பிக்க வைத்தவர் ரிஷாட்டின் தம்பியே – ஆணைக்குழுவில் சாட்சியம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில், பயங்கரவாதி ஷஹ்ரானின் கும்பல் தொடர்புபட்ட மோதல் சம்பவம் ஒன்றினை அடுத்து, நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை…
ரிஐடி மீது சட்டமா அதிபர் தரப்பு குற்றச்சாட்டு!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தமக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சஹ்ரானை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய…
சிறிலங்கா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவுக்குழுவில் சாட்சியம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருவர் நேற்று சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக…
சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்தது! – ஹிஸ்புல்லா சாட்சியம்

2015 காலப்பகுதியில் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமுக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாக நாடாளுன்றத் தெரிவுக்குழு முன் முன்னாள் கிழக்கு…
தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர் காத்தான்குடியில் கைது

தற்கொலைக் குண்டுதாரிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை கொள்வனவு செய்து, அதன் ஆசனத்தை மாற்றியமைத்துக் கொடுத்தவர் என்ற சந்தேகத்தில் சிறிலங்கா காவல்துறையினரால்…
காட்டிக் கொடுத்த சஹ்ரானின் மடிகணனி! – 40 பேரை தூக்கியது பொலிஸ்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் நுவரெலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைதாரி சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து…