மண் சரிவால் 18 பேர் உயிரிழப்பு- பலர் மாயம்!!

ருவண்டா நாட்டில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 18 உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ருவண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பல இடங்களில் பாரிய மண் சரிவுகள் இடம்பெற்று வருகின்றன.

ருவண்டா மட்டுமன்றி கென்யா, சோமாலியா மற்றும் உகண்டா போன்ற நாடுகளிலும் பலத்த மழை பெய்து வருவதாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!